sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

/

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 01, 2025 06:27 AM

Google News

ADDED : செப் 01, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்துறையினர் கடந்த 13 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, என்.எல்.சி., - சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க பொதுச் செயலாளர் திருஅரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன், போக்குவரத்து கடலுார் மண்டல தலைவர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் முருகன். முன்னாள் சி.ஐ.டி.யூ., பொருளாளர் குப்புசாமி, நகர செயலாளர் பாலமுருகன் மற்றும் பென்ஷனர் அசோசியேஷன் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். தொழிற்சங்கத்தின் பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்






      Dinamalar
      Follow us