sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

/

சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

1


ADDED : ஏப் 07, 2025 04:44 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 04:44 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : நெய்வேலியில் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் திருஅரசு, பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

நெய்வேலி நகர செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சங்கத்தின் நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், சந்திரன், குமார், முருகன், வேலாயுதம், சாமுவேல், சம்பத், பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

என்.எல்.சி.,யில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய ரகசிய ஓட்டெடுப்பை விரைவில் நடத்த வேண்டும்.

ஏற்கனவே அங்கீகாரம் பெற்றிருந்த சங்கங்களின் பதவிக்காலம் காலாவதியாகி விட்டது. எனவே, இனிவரும் காலங்களில் என்.எல்.சி., தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us