sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல் 3 பேர் கைது

/

இருதரப்பு மோதல் 3 பேர் கைது

இருதரப்பு மோதல் 3 பேர் கைது

இருதரப்பு மோதல் 3 பேர் கைது


ADDED : மே 20, 2025 06:49 AM

Google News

ADDED : மே 20, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : முன்விரோத தகராறில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசபெருமாள்,40; அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன,40; இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் மணிகண்டன், இவரது உறவினர் தங்கமணி, 42;செந்துாரபாண்டி ஆகிய மூவரும் சீனிவாசபெருமாள் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி வீட்டை கொளுத்தி விடுவதாக மிரட்டியதால் இருதரப்பும் தாக்கிக் கொண்டனர்.

புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து மணிகண்டன், தங்கமணி, சீனிவாசபெருமாளை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us