sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம்

/

துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 18, 2024 09:40 PM

Google News

ADDED : செப் 18, 2024 09:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாநகராட்சி சார்பில் துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் அனு ஆகியோர் ஊர்வலத்தை துவங்கி வைத்தனர். கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கி, பாரதி சாலை வழியாக டவுன் ஹால் வரை

சென்று மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை வந்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு துாய்மையே சேவை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் துாய்மையே சேவை உறுதிமொழி ஏற்றனர்.

அப்போது, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், நகர் நல அலுவலர் எழில் மதனா, சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us