sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பட்டா வழங்கும் இடங்கள் கலெக்டர் ஆய்வு

/

பட்டா வழங்கும் இடங்கள் கலெக்டர் ஆய்வு

பட்டா வழங்கும் இடங்கள் கலெக்டர் ஆய்வு

பட்டா வழங்கும் இடங்கள் கலெக்டர் ஆய்வு


ADDED : ஏப் 02, 2025 05:38 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் பட்டா வழங்க உள்ள இடங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் திடீர்க்குப்பம், மேல்பாதி உட்பட பல இடங்களில் உள்ள புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டா வழங்க உள்ள திடீர்குப்பம் உள்ளிட்ட இடங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். உண்மையான பயனாளிகள் தான் வசிக்கிறார்களா என ஆவணங்களை சரி பார்த்தார். பின், நகராட்சி மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவரிடம் குடிநீர் வசதியில்லை என, நோயாளிகள் புகார் கூறினர்.

இப்பிரச்னையை சரி செய்யவும், திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கமிஷனர் கிருஷ்ணராஜன், தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி, சர்வேயர் நந்தகுமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us