sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேளாண் துறையில் கல்லுாரி நாள் விழா

/

வேளாண் துறையில் கல்லுாரி நாள் விழா

வேளாண் துறையில் கல்லுாரி நாள் விழா

வேளாண் துறையில் கல்லுாரி நாள் விழா


ADDED : ஏப் 21, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் துறை சார்பில், கல்லுாரி நாள் விழா நடந்தது.

துறை தலைவர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். பேராசிரியர் வெங்கடராமன் வரவேற்றார். மாணவி ஞானஅச்சயா ஆண்டறிக்கை வாசித்தார். கலைப் புல முதல்வர் விஜயராணி வாழ்த்தி பேசினார்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று குடிமைப் பணிகள், வங்கித்துறை மற்றும் கூட்டுறவுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். முன்னாள் மாணவியும், தற்போது மாநில அளவில் குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி கதிர்செல்விக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

உதவி பேராசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us