sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சில் தவறி விழுந்த கல்லுாரி மாணவர் சாவு

/

பஸ்சில் தவறி விழுந்த கல்லுாரி மாணவர் சாவு

பஸ்சில் தவறி விழுந்த கல்லுாரி மாணவர் சாவு

பஸ்சில் தவறி விழுந்த கல்லுாரி மாணவர் சாவு


ADDED : மார் 07, 2024 01:25 AM

Google News

ADDED : மார் 07, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் பழனிராஜன், 19; பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சககல்லுாரி மாணவர் இளையராஜா மகன் ஐசக், 19; இருவரும் கடந்த ஜன., 29ம் தேதி காலை புதுச்சத்திரத்திலிருந்து, சிதம்பரம் கல்லுாரிக்கு செல்ல தனியார் பஸ்சில் ஏறினர்.

கொத்தட்டை டோல்கேட் அருகே சென்றபோது, இருவரும் பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

பழனிராஜன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், ஐசக் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ஜிப்மரியில் சிகிச்சை பெற்று வந்த பழனிராஜன் நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us