/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி மாணவி மாயம் தாய் போலீசில் புகார்
/
கல்லுாரி மாணவி மாயம் தாய் போலீசில் புகார்
ADDED : நவ 29, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நெல்லிக்குப்பம், ஆரோக்கிய சாமித்தெருவை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் ஹாசினி, 16; கடலுார் மகளிர் கல்லுாரியில் பி.ஏ,,படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை கல்லுாரிக்கு சென்றவரை காணவில்லை.
இதுகுறித்து அவரது தாய் வளர்மதி, கடலுார் புதுநகர் போலீசில்புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.