sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கல்லுாரி மாணவி மாயம் தாய் போலீசில் புகார் 

/

கல்லுாரி மாணவி மாயம் தாய் போலீசில் புகார் 

கல்லுாரி மாணவி மாயம் தாய் போலீசில் புகார் 

கல்லுாரி மாணவி மாயம் தாய் போலீசில் புகார் 


ADDED : நவ 29, 2024 04:27 AM

Google News

ADDED : நவ 29, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நெல்லிக்குப்பம், ஆரோக்கிய சாமித்தெருவை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் ஹாசினி, 16; கடலுார் மகளிர் கல்லுாரியில் பி.ஏ,,படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை கல்லுாரிக்கு சென்றவரை காணவில்லை.

இதுகுறித்து அவரது தாய் வளர்மதி, கடலுார் புதுநகர் போலீசில்புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us