sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கல்லுாரி மாணவி மாயம்

/

 கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்


ADDED : மார் 06, 2026 03:35 AM

Google News

ADDED : மார் 06, 2026 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கல்லுாரி சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகள் பிரேமா, 19; இவர் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி கல்லுாரி செல்வதாக கூறி, வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தாய் ராஜேஸ்வரி கொடுத்த புகாாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, பிரேமாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us