ADDED : மார் 09, 2026 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே சகோதரியை, காணவில்லை என சகோதரர் போலீசில்
புகார் செய்துள்ளார்.
பரங்கிப்பேட்டை அருகே 20 வயதுள்ள கல்லுாரியில் படிக்கும் சகோதரி கடந்த 7ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சகோதரர் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாணவியை தேடிவருகின்றனர்.

