UPDATED : ஜூன் 14, 2026 05:24 PM
ADDED : ஜூன் 14, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம் மணலுார் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாததால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
- முத்துக்குமாரசாமி, எ.வடக்குப்பம்.
-
வார்டு மக்கள் அச்சம் பெண்ணாடம் பேரூராட்சி, வேலன் நகரில் தெருவிளக்குகள் பழுதாகி இருள் சூழ்ந்துள்ளதால் வார்டு மக்கள் அச்சமடைகின்றனர்.
- செந்தில், கொத்தட்டை.
-
இருக்கைகள் அமைக்கப்படுமா? பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையில் பயணிகள் அமர இருக்கைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிச்சைபிள்ளை, தளவாய்.
