UPDATED : செப் 10, 2026 07:55 PM
ADDED : செப் 10, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
கடலுார் உழவர் சந்தை எதிரில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
-முருகன், கடலுார்.
பொதுமக்கள் அவதி
கடலுார் லாரன்ஸ்ரோடு சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் அதிக சத்தத்துடன் வாகனங்களை இயக்குவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
-பிரபாகர், கடலுார்.
