sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெசவாளர்களுக்கு பாரபட்சமாக ஊக்கத்தொகை வழங்குவதாக புகார்

/

நெசவாளர்களுக்கு பாரபட்சமாக ஊக்கத்தொகை வழங்குவதாக புகார்

நெசவாளர்களுக்கு பாரபட்சமாக ஊக்கத்தொகை வழங்குவதாக புகார்

நெசவாளர்களுக்கு பாரபட்சமாக ஊக்கத்தொகை வழங்குவதாக புகார்


ADDED : நவ 13, 2024 09:06 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு ; கடலுார் மாவட்ட நெசவாளர்களுக்கு, ஊக்கத்தொகையை, பாரபட்சமின்றி வழங்க, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கைத்தறி நெசவு மற்றும் பாவுபட்டறை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி கடலுார் கைத்தறி உதவி இயக்குனருக்கு கொடுத்துள்ள கடித்தத்தில் கூறியிருப்பதாவது:

குடியாத்தம் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் 60க்கு 40 ரக கைலிகளுக்கு, ரூ.45 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

இதே ரகத்திற்கு கடலுார் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.31.25 மட்டுமே வழங்கப்படுகிறது.

ஒரே ரகம் உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை நீக்கி, கடலுார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கும் ரூ. 45 ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us