sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆலை புகையால் பாதிப்பு கலெக்டரிடம் புகார் மனு

/

ஆலை புகையால் பாதிப்பு கலெக்டரிடம் புகார் மனு

ஆலை புகையால் பாதிப்பு கலெக்டரிடம் புகார் மனு

ஆலை புகையால் பாதிப்பு கலெக்டரிடம் புகார் மனு


ADDED : அக் 01, 2024 06:46 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் புகையால், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கடலுார் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில், நெல்லிக்குப்பம் புதிய வர்த்தகர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனு;

நெல்லிக்குப்பம் நகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையால் காற்று மாசு, தண்ணீர் மாசு, துர்நாற்றம், சுகாதார சீர்கேடு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், விபத்துக்கள் என பல பிரச்னைகள் இருந்து வருகிறது. சில தினங்களாக ஆலையில் இருந்து வெளியேறும் புகை மிகவும் குறைந்த உயரமுள்ள புகைப்போக்கி மூலம் வெளியேற்றுவதால், குடியிருப்புகளில் புகை படிகிறது.

இதனால், சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, ஆலையில் கலெக்டர் பார்வையிட்டு, மக்களை பாதிப்பில்லாத சுற்றுச்சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us