sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக்கிலிருந்து விழுந்து வேனில் சிக்கிய கணினி பயிற்சியாளர் பலி

/

பைக்கிலிருந்து விழுந்து வேனில் சிக்கிய கணினி பயிற்சியாளர் பலி

பைக்கிலிருந்து விழுந்து வேனில் சிக்கிய கணினி பயிற்சியாளர் பலி

பைக்கிலிருந்து விழுந்து வேனில் சிக்கிய கணினி பயிற்சியாளர் பலி


ADDED : நவ 05, 2024 06:17 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பைக்குகள் மோதியதில், விழுந்தவர் மீது வேன் மோதி தற்காலிக ஆசிரியர் இறந்தார்.

நெல்லிக்குப்பம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் மகன் ராக்லெனின், 43; இவர், நெல்லிக்குப்பத்தில் உள்ள அண்ணாகிராம வட்டார வளமையத்தில் தற்காலிக கணினி பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு 10:15 மணியளவில் தனது டி.வி.எஸ்.ஸ்டார் ஸ்போர்ஸ் பைக்கில் கடலுாரில் இருந்து நெல்லிக்குப்பம் வந்து கொண்டிருந்தார்.

சார் பதிவாளர் அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே கடலுார் நோக்கிச் சென்ற குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்த பழனிசாமி மகன் கோகுல், 22; ஓட்டிச் சென்ற யமாகா பைக் மோதியது.

இதில் ராக்லெனின் சாலையில் விழுந்தார். அப்போது கடலுாரில் இருந்து நெல்லிக் குப்பம் வந்த வேன் ராக்லெனின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us