sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 

/

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 


ADDED : டிச 28, 2024 05:34 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சியில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அலுவலகத்திற்கு புகார் சென்றது.

அதன்பேரில், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் நேற்று விருத்தாசலம் நகராட்சி முல்லாதோட்டம், இரட்டை தெரு, கடைவீதி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15 மொத்த விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யபட்ட பிளாஸ்டிக் கப், கேரி பேக் உள்ள 50 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இரண்டு கடைகளுக்கு, மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us