sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இணைப்பு

/

இணைப்பு

இணைப்பு

இணைப்பு


ADDED : ஜூன் 11, 2025 08:35 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 08:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதே போல் விருத்தாசலத்தில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் பகுதிக்கு, கோட்டேரி, முதனை வழியாக புதிய வழி தடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்நிலையில், துவக்கி வைப்பட்ட அன்று மட்டும் முதனை கிராமத்திற்கு பஸ் சென்றுள்ளது. அதன்பின், அந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்படவில்லை.

இதில், ஆத்திரமடைந்த முதனை கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், நேற்று பகல் 12:00 மணியளவில் போக்குவரத்து பணிமனை 2 ஐ முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த போக்குவரத்து அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us