sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்

/

பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்

பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்

பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்


ADDED : மார் 21, 2025 06:34 AM

Google News

ADDED : மார் 21, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர் : வேப்பூர் அருகே அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, வகுப்பறை பற்றாக்குறை உள்ளதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, புதிய வகுப்பறைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் கட்டுமானப் பணிக்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது.

கடலூர் தி.மு.க., இளைஞரணி மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் நாராயணசாமி துவக்கி வைத்தார். அப்போது, முன்னாள் கவுன்சிலர் முருகேசன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் காமராஜ், கருப்பையா, ஊர் முக்கியஸ்தர் அய்யாவு, வி.சி., ஒன்றிய நிர்வாகி மணிகண்டன், தி.மு.க., இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் சூர்யா, குணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us