sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கட்டட மேஸ்திரி மயங்கி விழுந்து சாவு

/

கட்டட மேஸ்திரி மயங்கி விழுந்து சாவு

கட்டட மேஸ்திரி மயங்கி விழுந்து சாவு

கட்டட மேஸ்திரி மயங்கி விழுந்து சாவு


ADDED : ஏப் 28, 2025 06:07 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கட்டட மேஸ்திரி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த வரக்கால்பட்டு, புது காலனியைச் சேர்ந்தவர் லோகநாதன்,52; கட்டட மேஸ்திரி. மது குடிக்கும் பழக்கம் உடையவர்.

இவர் நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில் உண்ணாமலை செட்டி சாவடியில் மயங்கி விழுந்து கிடந்தார்.

அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, பரிசோதித்த டாக்டர், லோகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us