sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பஸ் மோதி கட்டட தொழிலாளி பலி

/

 பஸ் மோதி கட்டட தொழிலாளி பலி

 பஸ் மோதி கட்டட தொழிலாளி பலி

 பஸ் மோதி கட்டட தொழிலாளி பலி


ADDED : மார் 15, 2026 03:41 AM

Google News

ADDED : மார் 15, 2026 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

சிதம்பரம் அடுத்துள்ள கோவிலாம்பூண்டி காரப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சேகர், 45; கொத்தனார்; திருமணம் ஆகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.

நேற்று மாலை சேகர் தனது பைக்கில், சிதம்பரம்- சீர்காழி புறவழிச்சாலையில் , லால்புரத்தை சாலையில் கடக்க முயன்றார்.

அப்போது காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக சேகர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்ட சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலின் பேரில் , தாலுகா போலீசார் விரைந்து சென்று, சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சிதம்பரம், அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us