sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் போராட்டம்

/

நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் போராட்டம்

நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் போராட்டம்

நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் போராட்டம்


ADDED : நவ 22, 2024 06:08 AM

Google News

ADDED : நவ 22, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள், கடலுார் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சங்க கடலுார் மண்டல தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், துணைத்தலைவர் கருப்பையன், மாவட்டசெயலாளர் பழனிவேல், மண்டல செயலாளர் சுதர்சன்பாபு சிறப்புரையாற்றினர். பருவகால பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தம் செய்ய வேண்டும், பொதுவினியோகத்தில் உள்ள குறைகளை அகற்ற வேண்டும், இன்டேன் எரிவாயு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மண்டல பொருளாளர் கலைவாணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us