sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அச்சக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு

/

அச்சக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு

அச்சக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு

அச்சக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு


ADDED : மார் 20, 2024 05:07 AM

Google News

ADDED : மார் 20, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், அச்சக உரிமையாளர்கள், தங்கும்விடுதி, திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், அச்சக உரிமையாளர்கள், தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

வணிகர் சங்கம் சார்பில், ரூ. 2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us