sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு 

/

மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு 

மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு 

மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு 


ADDED : டிச 30, 2024 05:47 AM

Google News

ADDED : டிச 30, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் அரசு மருத்துவமனையில் நாகப்பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

கடலுார் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள புறநோயாளிகள் சீட்டு பதிவு இடத்தின் அருகில் நேற்று மதியம் நாகப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது. இதனை கண்டு திடுக்கிட்ட நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து 4 அடி நீளமுள்ள நாகம்பாம்பை பிடித்துச் சென்றார்.






      Dinamalar
      Follow us