sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

3 பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டியதால் பரபரப்பு

/

3 பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டியதால் பரபரப்பு

3 பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டியதால் பரபரப்பு

3 பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டியதால் பரபரப்பு


ADDED : ஆக 11, 2025 06:54 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடியில் கடன் பிரச்னையில் 3 பிள்ளைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி, தி.இளமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி வாசுகி,40; சென்னையில் தங்கி கூலி வேலை செய்கிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி சந்திரா என்பவரிடம் 10 ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கினார். இது தொடர்பாக வாசுகிக்கும், சந்திராவிற்கும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சந்திரா, நேற்று மாலை 6:00 மணிக்கு வாசுகியின் 3 பிள்ளைகளை வீட்டின் உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டை திறந்து பிள்ளைகளை மீட்டனர்.






      Dinamalar
      Follow us