தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அறச்சந்திப்பு கூட்டம் 

அறச்சந்திப்பு கூட்டம் 

அறச்சந்திப்பு கூட்டம் 


UPDATED : செப் 10, 2026 06:58 PM

ADDED : செப் 10, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2026 06:58 PM ADDED : செப் 10, 2026 06:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: தில்லை ஈரடிப் பேரவை சார்பில் அறச்சந்திப்புக் கூட்டம் நடந்தது.

சிதம்பரம் சரசு மெட்ரிக் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு பள்ளி தாளாளர் கவிதா முருகன் தலைமை தாங்கினார். ரவிசங்கர் வரவேற்றார். மோகன் துவக்க உரையாற்றினார். பட்டிமன்ற பேச்சாளர் கீர்த்தனா, ' குறள் நயம்' என்றத் தலைப்பில் பேசினார்.

பேரவை செயலாளர் பரந்தாமன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் சிவக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நந்தகுமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us