sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநகராட்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

மாநகராட்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 20, 2024 06:30 AM

Google News

ADDED : நவ 20, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைவர் அரசகுமரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நாகப்பன், துணை செயலாளர் நாகராணி முன்னிலை வகித்தனர். செயலாளர் செல்வராஜ், துணை தலைவர் விநாயகமூர்த்தி, துணை செயலாளர் குமார் துவக்கவுரையாற்றினர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல் சிறப்புரையாற்றினார்.

இதில், கடலுார் மாநகராட்சியில் 144 துாய்மைப் பணியாளர்களின் பணிக்காலத்தை பணிவரன்முறை செய்யப்பட்டதை அனுமதிக்க வேண்டும்.

இதுகுறித்து அரசாணையிட்டு பழைய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சங்க நிர்வாகிகள் பக்கிரி, கிருஷ்ணமூர்த்தி, பக்தவச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருளாளர் பஞ்சன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us