sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வருவாய் துறையில் குளறுபடி; கிராம மக்கள் அதிருப்தி

/

வருவாய் துறையில் குளறுபடி; கிராம மக்கள் அதிருப்தி

வருவாய் துறையில் குளறுபடி; கிராம மக்கள் அதிருப்தி

வருவாய் துறையில் குளறுபடி; கிராம மக்கள் அதிருப்தி


ADDED : ஜூன் 04, 2025 08:59 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் 53 வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய வேப்பூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர்.

இந்நிலையில், வேப்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சுவாமியின் பெயரை கொண்ட நபரின் ரேஷன் கார்டில் உள்ள அவரது மகள் பெயர் திடீரென நீக்கப்பட்டது. இதனையறிந்த பாதிக்கப்பட்ட வேப்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவரின் மூதாட்டி ஒருவரின் ரேஷன் கார்டும் முடக்கப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலகத்தில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ரேஷன் கார்டு தொடர்பாக குளறுபடி நடப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற முடியாமல் அவதியடைகின்றனர்.






      Dinamalar
      Follow us