sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் காவலரை தாக்கிய தம்பதி கைது

/

பெண் காவலரை தாக்கிய தம்பதி கைது

பெண் காவலரை தாக்கிய தம்பதி கைது

பெண் காவலரை தாக்கிய தம்பதி கைது


ADDED : மார் 31, 2025 05:29 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : பெண் காவலரை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரகுமாறன் தலைமையில் தலைமை காவலர்கள் மகாலட்சுமி, கிருபா ஆகியோர் கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக தள்ளு வண்டியில் பூக்கடையை வைத்திருந்த தம்பதி கருங்குடி கிராமத்தை சேர்ந்த செல்வமணி, 34; கீர்த்தனா, 31; ஆகியோரிடம் கடையை அப்பறப்படுத்துமாறு கூறினர்.

ஆத்திரமடைந்த தம்பதியினர், போலீசாருக்கு மிரட்டல் விடுத்து தலைமை காவலர் மகாலட்சுமியை கீழே தள்ளினர். இதில், காயமைடைந்த அவர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீசார் வழக்குப் பதிந்து செல்வமணி, கீர்த்தனாவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us