sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பசு மாடு சாவு

/

பசு மாடு சாவு

பசு மாடு சாவு

பசு மாடு சாவு


ADDED : அக் 24, 2025 03:15 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: கனமழை காரணமாக பசு மாடு பரிதாபமாக இறந்தது.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பூவாலையை சேர்ந்தவர், பாவாடைராயன் மனைவி சத்யா 45; இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து, பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பெய்த தொடர் மழையின் காரணமாக, அவரது பசு மாடு இறந்தது.

தகவலறிந்த கால்நடைத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us