sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

/

மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு


ADDED : டிச 27, 2024 11:07 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அடைத்து வைத்தனர்.

கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளிலும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகிறது. இந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு, காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்தும், கால்நடைகள் வளர்ப்போர் மாடுகளை சாலைகளில் விடுவதை கட்டுப்படுத்தவில்லை.

இதனால், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடலுார் சாவடியில் நேற்று சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பின், பாபு கலையரங்கத்தில் அடைத்து வைத்து, மாடுகளுக்கு உரிமைக்கோரி வருபர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us