sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஸ்ரீமுஷ்ணத்தில் பயிர் சாகுபடி பரப்பு; கணெக்கெடுப்பு பணி நிறைவு

/

ஸ்ரீமுஷ்ணத்தில் பயிர் சாகுபடி பரப்பு; கணெக்கெடுப்பு பணி நிறைவு

ஸ்ரீமுஷ்ணத்தில் பயிர் சாகுபடி பரப்பு; கணெக்கெடுப்பு பணி நிறைவு

ஸ்ரீமுஷ்ணத்தில் பயிர் சாகுபடி பரப்பு; கணெக்கெடுப்பு பணி நிறைவு


ADDED : நவ 18, 2024 07:51 PM

Google News

ADDED : நவ 18, 2024 07:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் ; ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணெக்கெடுப்பு பணி நடந்து முடிந்தது.

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட 51 வருவாய் கிராமங்களில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணெக்கெடுப்பு பணி கடந்த 9ம் தேதி தொடங்கியது. கடலூர் வேளாண் இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமையில், குமுளூர் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆவட்டி ஜே.எஸ்.ஏ. வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பங்களிப்புடன் கணெக்கெடுப்பணி மேற்கொண்டனர்.

இதில் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவில் 1 லட்சத்து ஏழாயிரத்து ஐந்து உட்பிரிவுகள் கொண்ட 9 ஆயிரத்து 702 சர்வே எண்களில் பயிர் சாகுபடி குறித்த கணெக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us