sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தனியார் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

தனியார் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தனியார் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தனியார் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஜூலை 23, 2011 11:39 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : பெண்ணாடத்தில் தனியார் இடத்தில் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

திட்டக்குடி அடுத்த பெண்ணாடத்தைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம், சிவப்பிரகாசம். இருவருக்கும் அதே பகுதியில் சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, கொட்டகை போட்டிருந்தனர். இது குறித்து நில உரிமையாளர், உரிய ஆவணங்களுடன் சென்று கலெக்டரிடம் முறையிட்டார். கலெக்டரின் பரிந்துரையின் பேரில் திட்டக்குடி தாசில்தார் சையத் ஜாபர், மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் விருத்தகிரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையில், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் வீரப்பன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.










      Dinamalar
      Follow us