sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு: வாலிபர் தாக்கு

/

முன்விரோத தகராறு: வாலிபர் தாக்கு

முன்விரோத தகராறு: வாலிபர் தாக்கு

முன்விரோத தகராறு: வாலிபர் தாக்கு


ADDED : ஜூலை 23, 2011 11:39 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : வாலிபரைத் தாக்கி கொலை செய்ய முயன்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த கொறத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் முருகானந்தம், 30. கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். உறவினர்களான இவர்களுக்குள் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கரும்பூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நடந்த திருவிழாவின் போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜசேகர் தாக்கியதில் முருகானந்தம் படுகாயமடைந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை தேடிவருகின்றனர்.










      Dinamalar
      Follow us