sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம்

/

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம்

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம்

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம்


ADDED : ஆக 07, 2011 01:43 AM

Google News

ADDED : ஆக 07, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம் நடக்கிறது.கடலூர், துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 28ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 9ம் நாள் விழாவான செடல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.முதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு ரத உற்சவம் நடந்தது.நேற்று (6ம் தேதி) இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (7ம் தேதி) இரவு 7 மணிக்கு தெப்பல் உற்சவமும், நாளை (8ம் தேதி) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவமும் நடக்கிறது.










      Dinamalar
      Follow us