sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ் பழுதாகி நின்றதால் விருத்தாசலத்தில் டிராபிக் ஜாம்

/

அரசு பஸ் பழுதாகி நின்றதால் விருத்தாசலத்தில் டிராபிக் ஜாம்

அரசு பஸ் பழுதாகி நின்றதால் விருத்தாசலத்தில் டிராபிக் ஜாம்

அரசு பஸ் பழுதாகி நின்றதால் விருத்தாசலத்தில் டிராபிக் ஜாம்


ADDED : ஆக 29, 2011 10:14 PM

Google News

ADDED : ஆக 29, 2011 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : விருத்தாசலத்தில் அரசு பஸ் பழுதாகி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதித்தது.

விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து நேற்று காலை 11.20 மணிக்கு ரெட்டிக்குறிச்சி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் (டி.என். 32.என்-2230) புறப்பட்டது. பாலக்கரை அருகே வந்தபோது பஸ் பழுதடைந்து நடுரோட்டில் நின்றது. பஸ்சை அங்கிருந்து எடுக்க முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, பாலக்கரை பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேறு சில அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டங்கள் நடந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. உடன் அங்கிருந்த மெக்கானிக் சிலர், பஸ்சில் ஏற்பட்ட பழுதை நீக்கிய பிறகு பகல் 12 மணிக்கு பஸ், ரெட்டிக்குறிச்சி கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்றது. அரசு பஸ் பழுதடைந்து நடுரோட்டில் நின்றதால் விருத்தாசலத்தில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.










      Dinamalar
      Follow us