sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆர்ப்பாட்டம்

/

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 31, 2011 03:23 AM

Google News

ADDED : ஜூலை 31, 2011 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி தாலுகா அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாட்டு வண்டி தொழிலாளர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

சி.என்.பாளையம், பலாப்பட்டு உள்ளிட்ட பகுதியில் மணல் குவாரி ஏற்படுத்திட வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் செல்லப் பிள்ளை தலைமை தாங்கினார். நாகப்பன், அஞ்சாபுலி, முத்துக்குமரன், சண்முகம், குப்புசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் திருமுருகன், சுப்ரமணியன், ரமேஷ்பாபு, அனந்தநாராயணன், அர்ச்சுனன் பேசினர்.






      Dinamalar
      Follow us