sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் சரண்

/

ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் சரண்

ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் சரண்

ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் சரண்


ADDED : ஆக 05, 2011 03:12 AM

Google News

ADDED : ஆக 05, 2011 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : வயலில் ஆடு மேய்ந்த தகராறில் நான்கு பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி.

இவரது நிலத்தில் கடந்த 13ம் தேதி அதேபகுதியை சேர்ந்த முத்துக்கண்ணுவின் ஆடுகள் மேய்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து சரவணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த லட்சுமணன், 30; நடராஜ், 30; குமரவேலு, 29; துரை, 25; ஆகிய நான்கு பேரும் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தனர்.






      Dinamalar
      Follow us