sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்

/

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்


ADDED : ஆக 05, 2011 03:17 AM

Google News

ADDED : ஆக 05, 2011 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் திருவிழா இன்று நடக்கிறது.கடலூர், துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் பரிவேட்டை, நேற்றிரவு கரக உற்சவம் நடந்தது. 9ம் நாள் திருவிழாவாக இன்று (5ம் தேதி) காலையில் இருந்து செடல் உற்சவம், இரவு ரத உற்சவம் நடக்கிறது.நாளை 6ம் தேதி இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் வீதியுலா, 7ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம், நடக்கிறது. 8ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், 9ம் தேதி இரவு 7 மணிக்கு விடையாத்தி உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us