sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் "வராண்டா' சேர்க்கைக்கு மாணவர்கள் குவிந்தனர்

/

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் "வராண்டா' சேர்க்கைக்கு மாணவர்கள் குவிந்தனர்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் "வராண்டா' சேர்க்கைக்கு மாணவர்கள் குவிந்தனர்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் "வராண்டா' சேர்க்கைக்கு மாணவர்கள் குவிந்தனர்


ADDED : ஆக 05, 2011 03:17 AM

Google News

ADDED : ஆக 05, 2011 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 'வராண்டா' சேர்க்கை நடந்தது.கடலூர், தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.,- பி.எஸ்.சி.,- பி.காம்., உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான கவுன்சிலிங் கடந்த மாதம் நடந்தது.

கவுன்சிலிங் முடிந்து மாணவ, மாணவிகள் சேர்க்கை கடந்த மாதம் இரண்டு கட்டமாக நடந்தது. சேர்க்கையின் கடைசி நாளான நேற்று 'வராண்டா' சேர்க்கை நடந்தது.இதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் காலையில் இருந்தே கல்லூரியில் குவிந்தனர். கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமையில் சேர்க்கை நடந்தது. முனைவர்கள் காந்திமதி, ஞானசேகரன், பழனிவேல், ஜெயந்தி தேவி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us