sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தபால் நிலையம் முற்றுகை மாதர் சங்கத்தினர் 68 பேர் கைது

/

தபால் நிலையம் முற்றுகை மாதர் சங்கத்தினர் 68 பேர் கைது

தபால் நிலையம் முற்றுகை மாதர் சங்கத்தினர் 68 பேர் கைது

தபால் நிலையம் முற்றுகை மாதர் சங்கத்தினர் 68 பேர் கைது


ADDED : செப் 17, 2011 01:01 AM

Google News

ADDED : செப் 17, 2011 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : விலைவாசி உயர்வை கண்டித்து கடலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர் 68 பேரை போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசின் உலகமயக் கொள்கையால் அத்தியாவசதிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.தற்போது நடைமுறையில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலை ரத்து செய்து, முழுமையான பட்டியலை தயாரிக்க வேண்டும்.பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

ரேஷன் அரிசிக்கு பதிலாக பணமாக தருவது என்ற முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தபால் நிலையம் முற்றுகைபோராட்டம் நடந்தது. ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் ஜான்சிராணி தலைமையில் 68 பேர் நேற்று மதியம் உழவர் சந்தையிலிருந்து ஊர்வலமாகச் சென்று மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.அவர்களை டி.எஸ்.பி., வனிதா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us