sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்

/

நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்

நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்

நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்


ADDED : செப் 18, 2011 09:33 PM

Google News

ADDED : செப் 18, 2011 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகள் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சடமுத்து தலைமை தாங்கினார்.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அறக்கட்டளைத் தலைவி சாந்தா தேவி இலவச நோட்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us