sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழுதூரில்பொறியாளர்கள்தின விழா

/

தொழுதூரில்பொறியாளர்கள்தின விழா

தொழுதூரில்பொறியாளர்கள்தின விழா

தொழுதூரில்பொறியாளர்கள்தின விழா


ADDED : செப் 18, 2011 09:34 PM

Google News

ADDED : செப் 18, 2011 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி:தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் பொறியாளர்கள் தினவிழா நடந்தது.கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் வரவேற்றார். பொறியாளர் பெரியண்ணா, சமூகத்தில் பொறியாளர்களின் முக்கியத்துவம் குறித்தும், கடமைகள் குறித்தும் விளக்கினார். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் துறைத் தலைவர்கள் பாலாஜி, மணிகண்டன், ரேவதி, கஜலட்சுமி, சுரேஷ், தனமதி உட்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி துணை முதல்வர் செல்வராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us