sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கல்

/

உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கல்

உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கல்

உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கல்


ADDED : செப் 21, 2011 11:11 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த ராயர்பாளையத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பண்ருட்டி அடுத்த ராயர்பாளையம் ஊராட்சி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

ஊராட்சித் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., க்கள் முரளி, சம்பத் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பண்ருட்டி தாலுகாவில் 78 ஆயிரத்து 472 பேருக்கு உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டு நேற்று ராயர்பாளையத்தில் 30 பேருக்கு திட்ட தாசில்தார் குமுதம் வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us