sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர்களுக்கு காலை, மாலைசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்

/

மாணவர்களுக்கு காலை, மாலைசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்

மாணவர்களுக்கு காலை, மாலைசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்

மாணவர்களுக்கு காலை, மாலைசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்


ADDED : செப் 21, 2011 11:17 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் மட்டும் செல்ல சிறப்பு பஸ் இயக்க தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:இருபது நாட்களில் கடலூரில் இரு பள்ளி மாணவர்கள் விபத்தில் இறந்துள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்சில் அதிக கூட்டம் இருப்பதும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்கள் இல்லாததும், மாணவர்களை பார்த்ததும் டிரைவர்கள் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல், தள்ளி நிறுத்துவதும்தான் விபத்து ஏற்பட காரணம்.இது போன்ற விபத்துக்களை தடுக்கும் விதத்தில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளதுபோல் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் மட்டும் செல்ல வசதியாக சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us