sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊர்காவல் படை வீரர்களுக்கு கடலுார் எஸ்.பி., வாழ்த்து

/

ஊர்காவல் படை வீரர்களுக்கு கடலுார் எஸ்.பி., வாழ்த்து

ஊர்காவல் படை வீரர்களுக்கு கடலுார் எஸ்.பி., வாழ்த்து

ஊர்காவல் படை வீரர்களுக்கு கடலுார் எஸ்.பி., வாழ்த்து


ADDED : ஏப் 10, 2025 01:34 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மத்திய அரசின் பதக்கம் பெற்ற ஊர்காவல் படை வீரர்களை எஸ்.பி., பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், ஊர்காவல் படை பிரிவில் தீயணைப்பு சேவை, குடிமைப் பாதுகாப்புகளில் சிறப்பாக பணி செய்த படை வீரர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான ஊர்காவல் படை தலைமை இயக்குனர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதனை கடலுார் மாவட்ட ஊர்காவல் படையில் சிதம்பரம் கோட்ட தளபதி வேதரத்தினம், படை தளபதிகள் சேத்தியாதோப்பு மதியழகன், கடலூர் நன்னன், சிதம்பரம் உதவி அணி தலைவர் பரணிராஜா, பண்ருட்டி முருகானந்தம் ஆகியோர் பதக்கம் பெற்றனர். இவர்களை கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான் உடன் இருந்தார்.






      Dinamalar
      Follow us