sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டி சிகிச்சைக்கு உதவிய கடலுார் எஸ்.பி.,

/

மூதாட்டி சிகிச்சைக்கு உதவிய கடலுார் எஸ்.பி.,

மூதாட்டி சிகிச்சைக்கு உதவிய கடலுார் எஸ்.பி.,

மூதாட்டி சிகிச்சைக்கு உதவிய கடலுார் எஸ்.பி.,


ADDED : ஜன 20, 2025 11:49 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் கோண்டூர் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி கலைச்செல்வி,70. கணவர் இறந்துவிட்டார். உறவினர்கள் வெளியூரில் வசித்து வரும்நிலையில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 18ம் தேதி, மூதாட்டிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வெளியூரில் உள்ள உறவினர்களால் வர இயலவில்லை. இந்நிலையில் கடலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு, தனது நிலையை கூறி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவி கோரினார்.

எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைச்காக சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us