தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர் கைது


ADDED : செப் 15, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 சிதம்பரம், செப். 16 –

சிதம்பரம் அடுத்த சி. கொத்தங்குடி கிராமத்தில் இருந்த மார்பளவு அம்பேத்கர் சிலை நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அதேபகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் சிவக்குமார்,28; குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார், சிவக்குமாரை நேற்ற கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us