ADDED : செப் 28, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மகளை காணவில்லை என, தாய் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.
இவரது மனைவி உமா. இவர்களது மகள் தீபா,16; பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 25ம் தேதி மாலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உமா அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.