ADDED : செப் 24, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகள் சூர்யா, 17. கடந்த 10 ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவரை காணவில்லை.
இதுகுறித்து அவரது தாய் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.