sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மகள் மாயம்: தந்தை புகார்

/

 மகள் மாயம்: தந்தை புகார்

 மகள் மாயம்: தந்தை புகார்

 மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : பிப் 09, 2026 03:12 AM

Google News

ADDED : பிப் 09, 2026 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மாயமான பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திருவா சகமூர்த்தி மகள் தேவிலட்சுமி, 22; இவர், கடந்த 7ம் தேதி விவசாய வயலில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருவாசகமூர்த்தி குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us